:
Breaking News

தமிழகத்தில் 664 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

top-news

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 1,749 பேரில், 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

 பரிசீலனையின் போது 664 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 56 வேட்புமனுக்களும், குறைந்தபட்சமாக நாகையில் 9 வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதே போல விளவங்கோடு இடைத்தேர்தலில் 14 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *